கிளிநொச்சியில் நாய் கடிக்கு இலக்கான சிறுமிக்கு நேர்ந்த கதி
விசர் நாய் கடிக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்(Teaching Hospital Jaffna) சிகிச்சைப் பெற்று வந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி (Kilinochchi) - குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியே நேற்றையதினம் (26.06.2024)) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.
தீவிர சிகிச்சை
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கானதையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![திடீரென சபதம் போட்ட மீனா, அதற்கான வேலையை செய்த முத்து, என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை புரொமோ](https://cdn.ibcstack.com/article/cb1d03e5-116e-4928-8fae-0ade27b8851c/24-667ce580d148e-sm.webp)
திடீரென சபதம் போட்ட மீனா, அதற்கான வேலையை செய்த முத்து, என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
![அஜித் - விஜய் சேர்ந்து நடிக்க இருந்த படம்.. விஜய் போட்ட கண்டிஷனால் பார்த்திபனுக்கு கிடைத்த வாய்ப்பு!](https://cdn.ibcstack.com/article/d30ce8ff-dd2c-4b57-9ab6-5777e122b438/24-667c588ea18b0-sm.webp)
அஜித் - விஜய் சேர்ந்து நடிக்க இருந்த படம்.. விஜய் போட்ட கண்டிஷனால் பார்த்திபனுக்கு கிடைத்த வாய்ப்பு! Cineulagam
![பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்: குடும்பத்தினர் கடும் விமர்சனம்](https://cdn.ibcstack.com/article/e512d3e6-7bf9-4a32-80d1-cf8df1ebc6d1/24-667c4622b6acc-sm.webp)