ஜேர்மனியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தவர் உடனடியாக நாடு கடத்தல்
ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் புகலிடம் கோரிய நபர் இலங்கைக்கு நுழையும் நோக்கில் விமான நிலையம் வந்துள்ளார்.
அவர் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் பணியாற்றும் நோக்கில் அவர் இலங்கை வந்துள்ளார்.
நாடு கடத்தல்
அவரது குடிவரவு அனுமதிக்காக, இலங்கை கப்பல் நிறுவனத்தின் பிரதிநிதியுடன் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள குடிவரவு அதிகாரியை சந்தித்துள்ளார்.

எனினும் அங்கு அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் Continues Discharge Certificate மற்றும் வணிகக் கடலோடியாகத் தேவையான பிற ஆவணங்கள் போதுமானதாக இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது குடிவரவு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு டோஹாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri