ஆரம்பமாகியது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை
Ministry of Education
Jaffna
G.C.E.(A/L) Examination
By Theepan
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (23.01.2023) ஆரம்பமானது.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பரீட்சைக்கு தோற்றுவதற்காக மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளனர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் பரீட்சைக்காக 139 பரீட்சை நிலையங்களில், பாடசாலை மாணவர்கள் 15156 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 2399 பேரும் மொத்தமாக 17555 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US