பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதீப்பிட்டிற்கு இணையம் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம்
எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை 2023 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் www.onlineexams.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் தினத்துக்கு எதிரான பொலிஸாரின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றாரா ஜனாதிபதி : கடுமையாக சாடும் சாணக்கியன் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
