க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
G.C.E.(A/L) Examination
By Kamal
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சையை குறிப்பிட்ட ஓர் மாதத்தில் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை நடத்துவதற்கான மாதம்
சட்ட ரீதியாக உயர்தரப் பரீட்சை நடத்துவது குறித்து ஓர் மாதத்தை நிர்ணயம் செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றிற்கு அறிவித்து அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதி விசேட சந்தர்ப்பங்களைத் தவிர பரீட்சை மாதத்தை மாற்றாதிருப்பதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US