பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயமா? வர்த்தமானி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
இலங்கையில் பொது இடங்களில் தடுப்பூசி அட்டைகளை கொண்டு செல்லும் நடைமுறை தற்போதைக்கு சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் 24 மணிநேரமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
எனினும் இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் திகதியை குறிப்பிட்டுக் கூறமுடியாதுள்ளதாக சுகாதார பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்
எமது செய்திச்சேவைக்கு கருத்துரைத்த அவர் பெரும்பாலான நாடுகள் இந்த நடைமுறையை இன்னும் பின்பற்றவில்லை என்று கூறினார்
தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள அட்டையை நீண்ட நாட்களுக்கு வெளியில் கொண்டு செல்லமுடியாது.
எனவே தொழில்நுட்ப ரீதியில் அட்டைகளை தயாரிப்பது உட்பட்ட பல்வேறு முறைகளில் இந்த தடுப்பூசி கட்டாய அட்டைகளை விநியோகிப்பது குறித்து ஆராயப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 13 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam