அம்பாந்தோட்டையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாயு துப்பாக்கிகள்
Hambantota
Mahinda Amaraweera
Sri Lanka
Ministry of Agriculture
By K. S. Raj
வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இவர் அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விவசாயிகளுக்கு 268 வாயு துப்பாக்கிகளை வழங்கி வைத்துள்ளார்.
பயிர் சேதங்கள்
இதன் போது உரையாற்றிய விவசாய அமைச்சர், வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குரங்கு, மயில், மர அணில் போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US