இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா இந்தியாவில் கைப்பற்றல்
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்ட,330 கிலோ கஞ்சாவை தஞ்சாவூர் மாவட்ட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய பாலத்திற்கு அருகில்,சோதனையை மேற்கொண்டபோதே இந்த போதைப்பொருளுடனான பாரவூர்தி கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியில் இருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
[V74C17U ]
நீதிமன்றக் காவல்
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடத்தல் மோசடிக்கு மூளையாக செயற்;பட்டதாகக் கருதப்படும் மேலும் ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க தேடுதல்கள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam