இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா இந்தியாவில் கைப்பற்றல்
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்ட,330 கிலோ கஞ்சாவை தஞ்சாவூர் மாவட்ட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய பாலத்திற்கு அருகில்,சோதனையை மேற்கொண்டபோதே இந்த போதைப்பொருளுடனான பாரவூர்தி கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியில் இருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
[V74C17U ]
நீதிமன்றக் காவல்
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடத்தல் மோசடிக்கு மூளையாக செயற்;பட்டதாகக் கருதப்படும் மேலும் ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க தேடுதல்கள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam