இரு தரப்பினருக்கு இடையில் கடும் மோதல் - படுகொலை செய்யப்பட்ட இளைஞன்
Sri Lanka Police
Puttalam
Death
By Vethu
புத்தளம் மாரவில, முதுகட்டுவ கடற்கரையில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் இருவர் காயமடைந்து, மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த கொலை நேற்று இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
உயிரிழந்தவர் மாரவில பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராகும்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் திருவிழா

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 23 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US