பொரளை மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கணேமுல்ல சஞ்சீவவின் உடல்
அண்மையில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற எண் 05 இல் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல், தற்போது பொரளையில் உள்ள ஒரு தனியார் இறுதிச் சடங்கு மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
உடலுக்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
நேற்று (20) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இறுதிச் சடங்கு
மேலும், உடலை பிரேத பரிசோதனை செய்து, அவரது தாயாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி, நேற்று (20) நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்காக பொரளையில் உள்ள ஒரு தனியார் இறுதிச் சடங்கு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan