கோட்டா கோ கம போராட்டக்களத்தில் மீண்டும் குவியும் மக்கள் கூட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கோட்டா கோ கம போராட்டக்களத்தில் மீண்டும் மக்கள் வௌ்ளம் குழுமியுள்ளது.
கடந்த ஒன்பதாம் திகதி நடைபெற்ற அறவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் மஹிந்த ராஜபக்சவின் பதவி விலகல் போன்ற சம்பவங்களின் பின்னர் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் கலந்து கொள்கின்றவர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
50 ஆவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சி போராட்டம்
எனினும் ஐம்பது நாட்கள் தொடரும் போராட்டத்திற்கு இன்றைய தினம் நாட்டின் நாலா பக்கங்களிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் போராட்டக்களத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் இன்றைய இரவில் போராட்டக்களம் மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளதுடன் ஏராளமான புதிய நிகழ்வுகளும் போராட்டக் களத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
