மக்களுக்கு மேலும் தலையிடி!அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பு
Srilanka
Money
Dollar
By Dhayani
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதென இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீனி, பருப்பு, அரிசி ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1,500 இற்கும் அதிகமான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள், துறைமுகத்தில் தேங்கியுள்ளன.
அவற்றில் 75 சதவீதமானவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US