அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு: சஜித் - செய்திகளின் தொகுப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அச்சமெனில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள். முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 சதவீத பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கச் சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சஜித் கூறியுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |