யாழில் நாளை விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Theepan
யாழ்.கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள நல்லூர் பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளை உழவு இயந்திரங்களுக்கு டீசல் விநியோகிக்கப்படவுள்ளது.
எரிபொருள் விநியோகம் நாளைய தினம் இடம்பெறவிருப்பதாக இருபாலை கமக்கார அமைப்பின் செயலாளர் ந.கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
இதேவேளை,இருபாலை கமக்கார அமைப்புகளின் ஏற்பாட்டில் பெரும்போக பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக் காலை 8:30 மணிமுதல் டீசல் வழங்கப்படவுள்ளது.

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US