11 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட எரிபொருள் கப்பல்
US Dollar
Oil
Crisis
Fuel
Deisel
Tanker Ship
By Steephen
இலங்கை கடல் எல்லையில் 11 நாட்களாக நாங்கூரமிடப்பட்டிருந்த எரிபொருள் கப்பலுக்கு 42 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டு, எரிபொருளை விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டீசல் மற்றும் விமானங்களுக்கான தலா 20 ஆயிரம் மெற்றி தொன் எரிபொருளை ஏற்றிய இந்த கப்பல் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கு வந்தது.
டொலர் இல்லாத காரணத்தினால், கப்பலில் இருந்த எரிபொருளை விடுவிக்க முடியாமல் போனதுடன் இன்று டொலர்களை செலுத்தி எரிபொருளை விடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
விடுவிக்கப்பட்டுள்ள எரிபொருளை துரிதமாக தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US