தேசிய எரிபொருள் அட்டையின் QR ஒதுக்கீடு! இன்று முதல் புதிய நடைமுறை - எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு
தேசிய எரிபொருள் அட்டையின் QR ஒதுக்கீடு வாரந்தோறும், ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் புதுப்பிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறை
இந்த புதிய நடைமுறையான வாராந்த புதுப்பிப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை அனைத்து கணக்குகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் எரிபொருள் ஒதுக்கீடு மாற்றப்படாது எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
National Fuel Pass QR Quota will be topped up weekly, on every Tuesday midnight effective today (8th). All accounts has been topped up this morning. Decision was taken to reduce cost of distribution attributed to operate CPC & CPSTL on weekends. Fuel quotas will remain unchanged.
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 8, 2023

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri
