தேசிய எரிபொருள் அட்டையின் QR ஒதுக்கீடு! இன்று முதல் புதிய நடைமுறை - எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு
தேசிய எரிபொருள் அட்டையின் QR ஒதுக்கீடு வாரந்தோறும், ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் புதுப்பிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறை
இந்த புதிய நடைமுறையான வாராந்த புதுப்பிப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை அனைத்து கணக்குகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் எரிபொருள் ஒதுக்கீடு மாற்றப்படாது எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
National Fuel Pass QR Quota will be topped up weekly, on every Tuesday midnight effective today (8th). All accounts has been topped up this morning. Decision was taken to reduce cost of distribution attributed to operate CPC & CPSTL on weekends. Fuel quotas will remain unchanged.
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 8, 2023

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
