எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: கொதித்தெழும் மக்கள்
நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டும், மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த எரிபொருள் விலை மாற்றம் தொடர்பிலும், சமகால பொருளாதார நிலவரங்கள் தொடர்பிலும் மக்கள் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
எரிபொருள் விலைக்குறைப்பிலும் பார்க்க அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பையே எதிர்ப்பார்பதாக பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வறுமை நிலையில் உள்ள மக்களிடத்தில் மண்ணெண்ணெய்யின் பயன்பாடு அதிகமாக காணப்படுவதால், இந்த விலை அதிகரிப்பானது அந்த மக்களுக்கு பாரிய சுமையாகவே அமைந்துள்ளது.
இந்த நிலையில், எரிபொருளின் விலையில் தற்போது ஏற்படுத்தப்பட்ட மாற்றம் குறித்து பொதுமக்களின் நிலைப்பாட்டை கீழுள்ள காணொளியில் காணலாம்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan