அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலையேற்றம் பற்றி பேசப்படவில்லை – கெஹலிய
Price
increase
Keheliya Rambukwella
Fuel
By Kamel
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் விலையேற்றம் பற்றி பேசப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமயில் நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இவ் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி எதுவும் பேசப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US