யாழ்ப்பாணத்தில் மனத்தூய்மைக்கான இலவச தியான பயிற்சி ஆரம்பம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) மனத்தூய்மைக்கான இலவச தியான பயிற்சி மே மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தரால் வடிக்கப்பட்டு, பர்மாவைச் சேர்ந்த ஊ.பா. கினிடமிருந்து கற்று, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விபாசனா கற்று தந்த ச.கோயங்காவினால் நடத்தப்படும் மனத்தூய்மைக்கான தியான முறை பற்றி அறிமுகம் குருஜி எஸ். என். கோயங்காவின் வழிகாட்டலில் யாழ். பாத்திமா ரிட்ரீட் ஹவுஸ், பண்டதரிப்பில் நடைபெற உள்ளது.
தியான பயிற்சி
குறித்த தியான பயிற்சி வகுப்புக்கள் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜுன் 07ஆம் திகதி வரை பத்து நாட்கள் இடம்பெறவுள்ளதுடன் இவர்களது இலவசப் தியான பயிற்சி நெறியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபாசனா தியான மையத்தில் இணைந்துகொள்ள விரும்புவர்கள் 0716439454, 0773504491, 0774935850 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறும் www.sobha.dhamma என்ற இணையத்தில் முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், மனத்தூய்மைக்கான இந்த இலவச தியான பயிற்சி நெறியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
