ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் (Live)
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் வைபவ ரீதியாக இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் வருகையை தொடர்ந்து, பிரதமர் தினேஷ் குணவர்தன வருகை தந்திருந்த நிலையில் சற்று முன் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.