இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
CID - Sri Lanka Police
Colombo
Supreme Court of Sri Lanka
By Dhayani
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகவும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் நான்கு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று (26) முன்னிலையான போது கொழும்பு நீதவான் லஹிரு சில்வா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
போலி இஷாரா
இதற்கமைய, போலி இஷாரா செவ்வந்தியான நந்தகுமார் தக்ஷி உட்பட நான்கு சந்தேகநபர்களை பெப்ரவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப்பிரிவால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US