கொழும்பு -வெள்ளவத்தை கடற்கரையில் இரண்டு ஆண்களின் உடலங்கள்! நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மரணச்சம்பவங்கள்!
deaths
wellawaya
wellawatha
hospiltal
By Amal
கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் உடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
வெள்ளவத்தை காவல்துறையினர் இதனை அறிவித்துள்ளனர்

இதனையடுத்து குறித்த இரண்டு ஆண்களின் உடலங்களையும் அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை பனாமுர என்ற இடத்தில் காணிப்பிரச்சினை காரணமாக 61 வயதான ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
அத்துடன் வெல்லவாயவில் நீராடச்சென்ற மூவர் உயிரிழந்த சம்பவமும் இன்று பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர், வெளியில் இருந்து வந்த ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் ஒன்றும் இன்று இடம்பெற்றுள்ளது.
எனினும் கத்தியால் குத்தியவர் தப்பிச்சென்றுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 232 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US