இலங்கை பிரஜையை கடத்திய பெண் உட்பட நால்வர் கைது
By Sivaa Mayuri
இலங்கை பிரஜை ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது சென்னை மண்ணடியில் இடம்பெற்றுள்ளது.
விசாரணையின்போது குறித்த இலங்கையர், தம்மை கடத்தியவர்களில் ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ள விடயம் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தொலைபேசி அழைப்பு
இந்நிலையில் சம்பந்தபட்டவரும் அவரது நண்பர்களும் குறித்த இலங்கையரை கடத்திச் சென்ற நிலையில், அவரது மகளுக்கு தொலைபேசி ஊடாக அழைத்து15 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என்று மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

பிரித்தானியாவில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட 2 குழந்தைகளின் உடல்கள்: 43 வயது பெண் கைது News Lankasri

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US