மீண்டும் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நாளை (09.07.2023) அல்லது நாளை மறுதினம் (10.07.2023) விக்கிரமரத்ன பணிக்கு சமூகமளிக்க உள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபராக இருந்த விக்கிரமரத்ன கட்ந்த மார்ச் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று மாத காலத்திற்கு அவரின் சேவையை நீடித்திருந்தார்.
3 மாத கால சேவை நீடிப்பு
இந்நிலையில் சி.டி.விக்ரமரத்னவினுடைய சேவை நீட்டிப்பு கடந்த மாதம் ஜூன் 25ம் திகதியுடன் முடிவடைந்தது.
எனினும் புதிய பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் விடயத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் காராணமாக சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும், 3 மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
