கிளிநொச்சி மக்களை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
Kilinochchi
Bimal Rathnayake
Sri Lanka Presidential Election 2024
By Erimalai
தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சி, வட்டக்கச்சி அழகாபுரி மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை சுமந்திரனுக்கு அனுப்பி இருப்பதாகவும், சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களுக்கும் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் .
இதேவேளை , ஜீலை கலவரம் மற்றும் யாழ்.நூலக எரிப்பில் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க கடைசி அமைச்சராக தற்போதும் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தலையில் காயத்துடன் இருக்கும் மீனாவை பார்த்து விஜயா கேட்ட கேள்வி, ஆடிப்போன முத்து- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஐந்து முறை திருமணம் செய்த கோடீஸ்வரரை நீதிமன்றத்துக்கு இழுத்துள்ள பிள்ளைகள்:அவரது சொத்து மதிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US