கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது
Sri Lanka Police
Puttalam
North Western Province
By Aanadhi
கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மின்ஹாஜ், நேற்று(09) முன்னிரவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பிரதேச பல்நோக்கு கூட்டுறவு சங்க உத்தியோகத்தர் ஒருவரின் கடமையை செய்யவிடாது அழுத்தம் கொழுத்ததாக அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனையடுத்து, அரசாங்க ஊழியரின் கடமையில் குறுக்கீடு மேற்கொண்ட குற்றச்சாட்டில் நுரைச்சோலை பொலிஸார் மின்ஹாஜை கைது செய்துள்ளனர்.

தவிசாளர்
இவர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US