கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது
Sri Lanka Police
Puttalam
North Western Province
By Aanadhi
கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மின்ஹாஜ், நேற்று(09) முன்னிரவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பிரதேச பல்நோக்கு கூட்டுறவு சங்க உத்தியோகத்தர் ஒருவரின் கடமையை செய்யவிடாது அழுத்தம் கொழுத்ததாக அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனையடுத்து, அரசாங்க ஊழியரின் கடமையில் குறுக்கீடு மேற்கொண்ட குற்றச்சாட்டில் நுரைச்சோலை பொலிஸார் மின்ஹாஜை கைது செய்துள்ளனர்.
தவிசாளர்
இவர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 17 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US