கொழும்பின் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டவர்
Sri Lanka Police
Colombo
By Vethu
கொம்பனித்தெரு எல்டெயார் நவீன அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் பூக்கள் நடப்பட்டிருந்த தோட்டத்தை சுத்தம் செய்யச் சென்ற தொழிலாளி ஒருவர் இந்த வெளிநாட்டவர் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்.
பிரேத அறை
உடனடியாக செயற்பட்ட ஊழியர் இது தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் வரும் வரை சடலத்தை பொலிஸ் பிரேத அறையில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 நாட்கள் முன்

இந்திய கடவுச்சீட்டு இருந்தால் மேலும் 6 நாடுகளிலிருந்து UAE-க்கு விசா இல்லாமல் நுழையலாம் News Lankasri

43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam

எச்சரிக்கையை மீறி அந்த நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி சிக்கலில்... கவலையில் குடும்பம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US