வெளிநாட்டு பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையத்தில் கொடூரமான தாக்குதல்
crime
mirihana
By Vethu
இலங்கையில் விசா இன்றி சிக்கிய வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கும் நிலையத்தில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மிரிஹான பிரதேசத்தில் இருக்கும் இந்த நிலையத்தில் இந்திய பெண் ஒருவரை மெடகஸ்கார் நாட்டு பெண் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.
தாக்கப்பட்ட இந்திய பெண் 26 வயதுடையவர் எனவும் தாக்குதல் மேற்கொண்ட மெடகஸ்கார் நாட்டு பெண் 29 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மெடகஸ்கார் நாட்டு பெண் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
எனினும் இந்த தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US