வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த அனர்த்தம்
Sri Lanka Police
Sri Lanka Tourism
Tourism
Beruwala
Tourist Visa
By Vethu
தென்னிலங்கையில் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய தாயையும் மகனையும் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
உக்ரேனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த 44 வயதான தாயும் 14 வயதான மகனுமே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவ, பன்னம்கொட கடற்கரையில் நேற்று நீராடச் சென்ற நிலையில் இந்த அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
உயிர் காப்பு பிரிவு
சம்பவத்தின் போது ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரையும் மீட்டுள்ளனர்.

கடற்கரையில் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையை சேர்ந்த சிறிமல், பொலிஸ் கான்ஸ்டபிள் திசாநாயக்க மற்றும் துமிந்த ஆகியோர் கூட்டாக இணைந்து வெளிநாட்டவர்களை காப்பாற்றியுள்ளனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US