ரொனால்டோவிற்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அல்-நாசர் கிளப்பில் (Al Nassr) இணைந்ததற்காக ரூ.06 கோடி மதிப்புள்ள ஆடம்பர கைக் கடிகாரம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது,
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபிய கால்பந்து கிளப்பான அல்-நாசரில் சேர்ந்ததற்காக 780,000 டொலர்கள் (ரூ. 6,35,81,349) மதிப்புள்ள ஆடம்பரமான கடிகாரத்தை பரிசாகப் பெற்றுள்ளார்.
ரொனால்டோ சவூதி அரேபியாவிற்கு தனியார் ஜெட் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஆடம்பரமான கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கடிகாரத்தின் சிறப்பம்சம்
கடிகாரத்தின் டயல் மட்டுமின்றி, அதன் பட்டையும் பச்சை நிறத்தில் முத்தையன் தோலால் செய்யப்பட்டது. இந்த அடர் பச்சை நிறம் சவுதி அரேபியாவைன் தேசிய கோடியை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜேக்கப் அண்ட் கோ (Jacob & Co) மூலம் பரிசாக வழங்கப்பட்ட இந்த கடிகாரம், ஆடுகளத்திலும் தனக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று ரொனால்டோ நம்புவதாக கூறப்படுகிறது.
கடிகாரத்தில் 338 மிகவும் அரிதான இரத்தினக் கற்கள் (சாவோரைட் கற்கள்) பதிக்கப்பட்டுள்ளன மற்றும் 18 காரட் வெள்ளை தங்கம் உள்ளது.
சாவோரைட் கற்கள் அனைத்து கார்னெட்டுகளிலும் மிகவும் விலை உயர்ந்தவை. அவை மரகதத்தை விட சுமார் 200 மடங்கு அரிதானவை என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.1,775 கோடிக்கு சவுதி அரேபியாவில் உள்ள அல் நாசர் கிளப் அணி ஒப்பந்தம் செய்தது.
அல் நாசர் அணிக்காக 2025ம் ஆண்டு வரை ஒப்பந்தம் ஆகியுள்ள ரொனால்டோ வருடத்திற்கு 200 மில்லியன் பவுண்டுகள் ஊதியம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri
