பாகிஸ்தானில் வெள்ளம்: கடந்த 24 மணித்தியாலங்களில் பலர் பலி
Pakistan
Climate Change
World
By Amal
வடக்கு பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளால் கடந்த 24 மணி நேரத்தில் 243 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் நேற்று(15) மாத்திரம் வடமேற்கு புனர் மாவட்டத்தில் 157 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெருமளவான மக்கள் இன்னும் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள்
மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பாகிஸ்தானிய தகவல்கள் கூறுகின்றன.
நேற்று நண்பகல் வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 78 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், பின்னர் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களின் இடிபாடுகளில் இருந்து மேலும் 79 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US