பரபரப்பான விமான நிலையம்: திடீரென தாமதமான நூற்றுக்கணக்கான விமானங்கள்
இந்தியாவின் புது டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்படும் நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமாகியுள்ளன.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே தாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
இதன் விளைவாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரபரப்பான விமான நிலையம்
தற்போது இந்த பிரச்சினையை தீர்க்க விமான நிலைய அதிகாரிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

இந்தியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக கருதப்படும் புது டில்லி விமான நிலையம், ஒரு நாளைக்கு 1,500க்கும் மேற்பட்ட விமானங்களை கையாளுகின்றது.
கடந்த ஒரு வாரமாக விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அமைப்பு பல சந்தர்ப்பங்களில் சிக்கல்களை சந்தித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குக் வித் கோமாளி 7வது சீசனில் 4வது நடுவராக இணைந்துள்ள பிரபல நடிகை... செம கலக்கல் புரொமோ, யாரு பாருங்க Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri