சுருக்கு வலை தொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகளுடன் ஐவர் கைது
Jaffna
Fishing
Sri Lanka Navy
Sri Lanka Fisherman
By Erimalai
சட்டவிரோத சுருக்கு வலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு படகுகளும் அதிலிருந்த ஐவரும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பம் இன்று (11.05.2023) அதிகாலை கட்டைக்காட்டு கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
நீரியல் வளத்துறை அதிகாரிகள்
மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் பிணையில் விடுவித்துள்ளனர்.
அத்துடன் அவர்களை எதிர்வரும் புதன் கிழமை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளாக கடற்றொழில் நீரில் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |

ரேனிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள் Cineulagam

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri

30 ஆண்டுகள் என்ற ட்ரம்ப்: சில மாதங்களிலேயே தயாராகப்போகும் அணு ஆயுதம்.. ஈரானின் ட்விஸ்ட் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US