திருகோணமலை - தம்பலகாமம் காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூடு - குற்றப்பார்வை
Sri Lanka Police
Trincomalee
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Eastern Province
By sowmiya
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பாலம்போட்டாறு காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக ஐந்து பேர் சென்றபோது அதில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில், தம்பலகாமம் - பொற்கேணி பகுதியைச் சேர்ந்த யூ. எல். எம்.பரீட் (வயது 43) என்பவர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியுடன் கடந்த வாரம் இலங்கையில் நடந்த பல குற்றச்சம்பவங்களை இணைத்து வருகிறது எமது குற்றப்பார்வை,

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US