வெளிநாடொன்றில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து : பலர் படுகாயம்
ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் சிக்கி 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான ஓடுபாதை
இன்று(05) அதிகாலை 12:30 மணியளவில் ஸ்பெயினின் பால்மா டி மல்லோர்கா என்ற விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
🚨Ryanair 737-800 evacuated at Palma de Mallorca Airport after a small fire developed on board during taxi. Paramedics treated a total of 18 people, six of whom needed to be taken to hospital. Some of the passengers panicked and got onto the plane's wing and jumped to the… pic.twitter.com/lbAsZkx5tX
— Europe central (@EuropeCentral_) July 5, 2025
விமான ஓடுபாதையில் விமானம் புறப்படத் தயாராக இருந்தபோதே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
