முகக் கவசமின்றி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
mask wearing
By Independent Writer
முகக் கவசமின்றி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சசாட்டினை ஏற்றுக் கொண்ட 10 பேருக்கு காலி நீதவான் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்குள் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
உனவட்டுன இலுக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் இந்த நபர்கள் முகக் கவசமின்றி கலந்து கொண்டுள்ளனர்
அத்துடன் இரவு முதல் விடியும் வரை விருந்தில் கலந்து கொண்டவர்கள் மதுபானம் அருந்தியுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 மணி நேரம் முன்

தமிழகத்தில் முதல் நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செய்த மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

வெளிச்சத்துக்கு வந்த அறிவுக்கரசி செய்த வேலை, ஆபத்தில் ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US