உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முன்கூட்டியே சில அமைச்சர்களுக்கு தெரியும்: வியாழேந்திரன் அதிர்ச்சி தகவல் செய்திகளின் தொகுப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் என சில அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தெரியும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றில் நடந்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“உயிர்த்தஞாயிறு தாக்குதலில் 300 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் 500 ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் அந்த வடுக்களுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய மதிய நேர பிரதான செய்திகள்...




