சிறப்பாக நடைபெற்ற வவுனியா மருதோடை கந்தசாமி கோவில் மகா கும்பாபிசேகம்!
Sri Lankan Tamils
Vavuniya
Hinduism
Northern Province of Sri Lanka
By Keethan
Courtesy: Sajithra
வவுனியா - மருதோடை கிராமத்தில் தொன்மை மிக்க மருதோடை கந்தசாமி கோவில் மகா கும்பாபிசேக நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (09.06.2024) இடம்பெற்றுள்ளது.
கடந்த மூன்று நாட்கள் கிரியைகள் நடைபெற்று மூன்றாவது நாளான இன்று (09) கும்பாபிஷேகம் நிலையிஆலயே நடைபெற்றுள்ளது.
முருகன் புகழ் பாடல் வெளியீடு
இதன்போது, குருமார்களின் வேதபாராயணங்கள் ஒலிக்க மங்கள வாத்தியத்துடன் கும்பங்கள் வெளிவீதி எடுத்துவரப்பட்டு கோபுரங்களுக்கு அபிசேகம் செய்து தொடர்ந்து உள்வீதி வலம் வந்து கருங்கல்லால் ஆன விக்கிரங்களுக்கு சிறப்பாக அபிசேகம் இடம்பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
மேலும், நிகழ்வில் மருதோடை முருகன் புகழ் பாடல் ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
5,000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்த தொழிலதிபர்! செந்தில் பாலாஜி விடுதலை கொண்டாட்டம் News Lankasri
இளவரசர்கள் வில்லியம் ஹரியைப்போலவே பிரிய இருக்கும் வில்லியமுடைய பிள்ளைகள்: ராஜ குடும்ப விதி News Lankasri
இஸ்ரேல் தொடர்பில் முக்கிய முடிவெடுக்க இருக்கிறோம்: களத்தில் குதிக்கும் ஏமனின் ஹவுதிகள் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US