யாழில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் தந்தை- மகன் படுகாயம்
Jaffna
Northern Province of Sri Lanka
Accident
By Kajinthan
யாழ்ப்பாணம்- பொன்னாலை பாலத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்றையதினம் (24) காலை இடம்பெற்றுள்ளது.
விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
காரைநகரில் இருந்து பொன்னாலை பாலத்தினூடாக பயணம் செய்த முச்சக்கர வண்டியானது இன்றையதினம் வேகக் கட்டுப்பாட்டை மீறி, வீதியை விட்டு வெளியேறி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தையையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்த விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US