கொழும்பின் புறநகரில் நடந்த பாச போராட்டம் - தந்தை மரணம்
கொழும்பின் புறநகர் பகுதியான மட்டக்குளியில் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதிரனவத்த பிரதேசத்தில் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற 12 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர் தந்தை தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தந்தை குடிபோதையில் வந்து தாயை கடுமையாக தாக்கியுள்ளார்.
சிறுவனின் தலை

மட்டையால் தாயை தாக்கியதில் அது சிறுவனின் தலையில் தாக்கியுள்ளது.
இதனையடுத்து சிறுவன் மயங்கி விழுந்ததாகவும், பின்னர் அந்த பகுதி மக்கள் சிறுவனை தலையிட்டு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் தந்தை

சம்பவத்தையடுத்து சிறுவனின் தந்தை வீட்டுக்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan