குடும்பத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு : பெறா மகனின் தாக்குதலில் நபர் உயிரிழப்பு
Sri Lanka Police
Polonnaruwa
By Vethu
பொலநறுவையில் பெறா மகனின் தாக்குதலுக்குள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொலன்னறுவை - கிரிதலை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடையவராவார்.
வாக்குவாதம்
குறித்த நபருக்கும் சகோதரனின் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியள்ளது.
25 வயதான பெறா மகனின் தாக்குலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US