யாழில் மகனின் தாக்குதலில் ஸ்தலத்திலேயே பலியான தந்தை
in jaffna
By Independent Writer
யாழ்ப்பாணத்தின் நிலாவரை, புத்தூர் - இராசபாதை வீதியில் நபரொருவர் நேற்றிரவு தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்காகிய தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சந்தேநபரை அச்சுவேலி பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US