செல்ஃபி எடுக்கச்சென்ற தந்தையும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு
Sri Lanka
Death
By Dhayani
பொலன்னறுவை - புளஸ்திபுர, கும்புக்கனறுவ ஓயாவில் இன்று செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து தந்தையும் மகளும் இன்று உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
இன்று முற்பகல் 10.30 மணியளவில் இவர்கள் ஓடையில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளதுடன், ஆசிரியரான 46 வயதுடைய தந்தையின் சடலம் முதலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 12 வயது மகளின் சடலம் சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுக்கச் சென்ற மகளைக் காப்பாற்ற தந்தையும் ஆற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US