யாழில் சொந்த காணியை விற்பனை செய்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி
Jaffna
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழில் தனது சொந்த காணியை விற்பனை செய்த வெளிநாட்டவர் ஒருவரின் பணமானது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளையே இவ்வாறு கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கொள்ளைச்சம்பவமானது நேற்று(02.10.2024) இரவு 7 மணி அளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது 1 கோடியே 8 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மேற்கொண்ட முறைபாட்டுக்கு அமைய மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அநுர செய்யக்கூடிய மாற்றம்..! 1 நாள் முன்
கண்களில் ரத்தம் வழியும் ஆபத்தான தொற்றுடன் பயணி... மூடப்பட்ட பிரதான ஜேர்மன் ரயில் நிலையம் News Lankasri
புதிய பாதையில் குரு: இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான் உங்க ராசி? Manithan
பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்ற லப்பர் பந்து படத்தின் 12 நாள் வசூல் விவரம்... கலெக்ஷன் இத்தனை கோடியா? Cineulagam
விரைவில் தொடங்கப்போகும் எதிர்நீச்சல் சீரியல் 2, ஆனால்?- பிரபலத்தின் பதிவு, ரசிகர்கள் சோகம் Cineulagam
பெங்களூரில் பிரமாண்ட வீட்டை கட்டி இங்கிலாந்திற்கு தப்பியோடிய நபர் - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US