காலையில் நடந்த விபத்து! இருவர் பலி
Sri Lanka Police
Anuradhapura
Accident
By Dev
மிஹிந்தலை வல்லமோரன பிரதேசத்தில் கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று(15.04.2025) காலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையை விட்டு விலகி பாலம் ஒன்றின் மீது மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்த விபத்தில் வாகனத்தை செலுத்திய சாரதியும் உடன் பயணித்த மற்றொருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 37 வயதுடைய அனுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US