மூதூரில் கோர விபத்து : இருவர் வைத்தியசாலையில்..!
Sri Lanka Police
Hospitals in Sri Lanka
Accident
By Kiyas Shafe
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று(24) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக சிகிச்சை
படி ரக வாகனம் மீது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 21, 22 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.
மேலதிக சிகிச்சைகளுக்காக படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 15 Reviews

Mr. Vel Shankar
4.7 33 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 14 மணி நேரம் முன்

இந்தியாவின் புதிய ஏவுகணை சோதனை., இந்திய பெருங்கடலில் 2,530 கிமீ ஆபத்தான பகுதியாக அறிவிப்பு News Lankasri

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US