பதுளையில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான நால்வர்
Sri Lanka Police
Badulla
Uva Province
By Dev
பதுளை (Badulla) – சொரனாதோட்டை வீதியில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (05.07.2024) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள் சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
வீதிகளில் பயணிகள் தங்குமிடங்களை அமைப்பதற்காக மொனராகலையில் இருந்து வந்தவர்களே இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த திகதியில் பிறந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி? Manithan
'குட் பேட் அக்லி' படத்தில் நடிகர் பிரசன்னாவை தொடர்ந்து இணைந்த மற்றொரு பிரபல நடிகர்.. யார் தெரியுமா Cineulagam
15 ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்: பிரித்தானிய கப்பல் தாக்கப்பட்டதற்கு பதிலடி News Lankasri
கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்காகவே வரப்போகும் ஸ்பெஷல் எபிசோட்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் Cineulagam
இந்த 5 குணங்கள் இல்லாதவர்கள் நல்ல குடும்ப தலைவனாக இருக்க முடியாது... எச்சரிக்கும் சாணக்கியர் Manithan
வேட்டையன் பட மனசிலாயோ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நாயகிகள்... வைரலாகும் வீடியோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US