இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகருக்கு பிரியாவிடை
Sri Lanka
India
Milinda Moragoda
By Sivaa Mayuri
இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது மூன்றாண்டு பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால், பிரியாவிடை நிகழ்வுகளில் தற்போது பங்கேற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவர் வீடு திரும்புவதற்கு முன்னர் தாம் ஏற்கனவே சந்தித்த இந்தியாவின் மூத்த அரசு அதிகாரிகள், சகாக்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, கடந்த செவ்வாய்க்கிழமை தமது இல்லத்தில் மொரகொடவுக்கு பிரியாவிடை விருந்து அளித்துள்ளார்.
அதேநேரம் ஏனைய அதிகாரிகளும் மொரகொடவுக்கு பிரியாவிடை அளித்து வருகின்றனர்.
நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலனாய்வு அதிகாரி! பிள்ளையானின் கட்சியின் முக்கியஸ்தர் கூறிய உண்மைகள் (Video)
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US