சுவிஸில் வசித்துவந்த யாழைச் சேர்ந்த பெண் ஒருவரின் முடிவால் சோகத்தில் குடும்பம்
சுவிட்சர்லாந்து - சூரிச் மாநிலத்தில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
50 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எனவும் இவருக்கு 20 வயதுக்கு மேற்பட்ட இரு பிள்ளைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு இது பெரிய சோக நிகழ்வாக பதிவாகியிருக்கின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 2 மணி நேரம் முன்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri
